top of page
Search

நம் சேர்மன்



நாள்: 30/11/2023


மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் #தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும், பெருநகர சென்னை மாநகராட்சி கண்காணிப்பு அதிகாரி அவர்கள் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க நேரில் சென்று பார்வையிட்டு மாநகராட்சி பணியாளர்களை பணிகளை துரிதப்படுத்த ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின்போது

பெருநகர சென்னை மாநகராட்சி 6வது மண்டல குழு தலைவர் கழக பொதுக்குழு உறுப்பினர் திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC, உதவி பொறியாளர் மற்றும் துறை சார்ந்த மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.

 
 
 

Comments


  • Twitter
  • Facebook
  • Instagram
  • YouTube
bottom of page