நம் சேர்மன்
- NamZone6

- Jan 11, 2024
- 1 min read
நாள்: 10/09/2024
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் #தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. #பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் 69(அ)க்கு உட்பட்ட அகரம் பகுதியில் ஜெகநாதன் தெருவில் உள்ள நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொது மக்களுக்கு வழங்கி சிறப்பித்தார். உடன் வட்ட செயளாலர்கள் P.அதிபதி, MJC. பாபு, மாவட்ட பிரதிநிதி ஆரோக்கிய தாஸ், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தொடர்ந்து கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 67வது வார்ட்டில் மக்களுடன் முதல்வர் முகாமில் மக்களின் கோரிக்கைகளை கேட்டு அவற்றை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. இம்முகாமில் பகுதி செயலாளர் ICF V.முரளிதரன், பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. #சரிதா_மகேஷ்குமார்_MC, மாமன்ற உறுப்பினர் தாவூத் பீ MC, வட்ட செயளாலர் ஜார்ஜ், மண்டல அலுவலர், செயற் பொறியாளர் மற்றும் துறை சார்ந்த மாநகராட்சி அதிகாரிகள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
11-01-2024 அன்று கொளத்தூரில் நடைபெறவிருக்கும் "பொங்கல்விழா" நிகழ்ச்சிக்கு மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் பங்கேற்க உள்ளார். இந்நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் அண்ணன் PKசேகர்பாபு MLA அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.























Comments