நம் சேர்மன்
- NamZone6

- Feb 5, 2024
- 1 min read
நாள்: 02/02/2024
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-6
74 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின்(2023-2024) கீழ் ரூ .40 இலட்சங்கள் மதிப்பீட்டில் ஏகாங்கிபுரம் 4 வது "B" தெருவில் அமைந்திருந்த பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை இடித்து புதிதாக பல்நோக்கு மையக்கட்டிடம் கட்டும் பணி, பெரம்பூர் நெடுஞ்சாலை (தெற்கு) பகுதியில் ரூ. 97.95 இலட்சங்கள் மதிப்பீட்டில் புதிதாக கால்பந்து மைதானம் அமைக்கும் பணிக்கு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை (ம) பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் அமைச்சர் அண்ணன் P.K.சேகர்பாபு அவர்கள் அடிக்கல் நாட்டி, துவக்கிவைத்தார். உடன் வணக்கத்திற்குரிய மேயர் திருமதி.பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC, மாமன்ற உறுப்பினர் புனிதவதி எத்திராசன் MC மண்டலஅலுவலர்,செயற் பொறியாளர் மற்றும் துறை சார்ந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

















Comments