top of page
Search

நம் சேர்மன்



நாள்: 03/03/2024


மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் நல்லாசியுடன், பெருநகர சென்னை மாநகராட்சி திரு.வி.க நகர் தொகுதி வார்டு 71ல் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பல்நோக்கு மைய்ய கட்டிடத்தை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை (ம) பெருநகர சென்னை மாநகராட்சி வளர்ச்சி குழுமம் அமைச்சர் அண்ணன் P.K.சேகர்பாபு அவர்கள் திறந்து வைத்தார். உடன் வணக்கத்திற்குரிய மேயர் திருமதி பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயாகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC, மாமன்ற உறுப்பினர் புனிதவதி எத்திராஜன் MC மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.

 
 
 

Comments


  • Twitter
  • Facebook
  • Instagram
  • YouTube
bottom of page