top of page
Search

நம் சேர்மன்



நாள்: 06/03/2024


மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-6க்கு உட்பட்ட ஓட்டேரி கால்வாயில் ட்ரோன் மூலமாக கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணியை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை (ம) பெருநகர சென்னை மாநகராட்சி வளர்ச்சி குழுமம் அமைச்சர் அண்ணன் P.K சேகர்பாபு MLA அவர்களும் வணக்கத்திற்குரிய மேயர் திருமதி. பிரியா ராஜன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. உடன் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC, சுகாதார நிலைகுழு தலைவர் Dr.சாந்தகுமரி MC மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.


 
 
 

Comments


  • Twitter
  • Facebook
  • Instagram
  • YouTube
bottom of page