நம் சேர்மன்
- NamZone6

- Jul 6, 2024
- 1 min read
நாள்:04/07/2024
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் வார்டு 66க்குட்பட்ட திருப்பதி நகர், மீனாட்சி அம்மன் நகர், பெருந்தேவி நகர் மற்றும் எவர்வின் பள்ளி வளாகம் போன்ற இடங்களில் சாலையில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்காக ஆய்வு மேற்கொண்டார். உடன் மாமன்ற உறுப்பினர் யோகபிரியா செயற்பொறியாளர், மாநகராட்சி அதிகாரிகள்
இருந்தனர்.
தொடர்ந்து வார்டு 69க்குட்பட்ட கோபால் காலனி, சோமசுந்தரம் தெரு,சோமையா தெரு மற்றும் சோமையா பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் பணிகளை துரிதப்படுத்தவும் மற்றும் மக்களின் குறைகளை கேட்டறிந்தும் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் இருந்தனர்.

















Comments