top of page
Search

நம் சேர்மன்



நாள்:19/07/2024


மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் வார்டு 69க்குட்பட்ட ஜி.கே.எம் காலனி 24அ, அம்மன் கோயில் குளத்தில் உள்ள பகுதியில் NGO நைசர் அறக்கட்டளை சார்பாக 100 மரக்கன்றுகளை நட்டனர். உடன் மண்டல அலுவலர்,செயற் பொறியாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.


தொடர்ந்து கோவிந்தராஜலு தெரு, பிஸ்சட் சாலையில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து

ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட பிரதிநிதி ஆரோக்கிய தாஸ் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.

 
 
 

Comments


  • Twitter
  • Facebook
  • Instagram
  • YouTube
bottom of page