top of page
Search

நம் சேர்மன்



நாள்:09/01/2025


மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் திரு. பி_கே_சேகர்பாபு_எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சியின் 6வது மண்டலக் குழு சேர்மன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் நமது அக்கா திருமதி. சரிதா_மகேஷ்குமார்_MC அவர்கள் வார்டு 69க்குட்பட்ட பாகம் எண் (208,210,211) குமரன்நகர் மேற்கு விரிவாக்கம், சாய் நகர் 2வது தெரு,

சாய் நகர் 3வது தெரு, சாய் நகர் 4வது தெரு, ராதாகிருஷ்ணன் நகர் அன்னை அஞ்சுகம் நகர், கலைஞர் கருணாநிதி தெருவிற்கு நேரில் சென்று பார்வையிட்டு மக்களிடையே கலந்துரையாடி நிறை குறைகளை கேட்டறிந்தார். உடன் வட்டசெயலாளர் MJC பாபு பகுதி அவை தலைவர் தயாளன், வட்ட துணை செயலாளர் சந்தோஷ் குமார்,மாவட்ட பிரதிநிதிகள் அந்தோணி மற்றும் வெங்கட்ரமணா வட்டதலைவர் மனோகர் வட்ட பொருளாலர் பத்மநாபன்,பகுதி பிரதிநிதி சஞ்சீவி, பாகமுகவர்கள், சந்திரமோகன் மற்றும் கழக நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகள், பெருநகர சென்னை குடிநீர் வழங்கள் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகள் மற்றும் மின்சாரதுறை அதிகாரிகள் இருந்தனர்.

 
 
 

Comments


  • Twitter
  • Facebook
  • Instagram
  • YouTube
bottom of page